education

img

எம்.பில், பிஎச்டி படிப்புக்கான கால அவகாசம்  நீட்டிப்பு

சென்னை:
எம்.பில், பிஎச்டி படிப்புகளில் கால அவகாசம் முடிந்து ஊரடங்கால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தவரவிட்டுள்ளது.2019-2020 ஆம் கல்வியாண்டில் கால அவகாசம் முடிந்த மாணவர்கள் தங்கள், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவும், தேர்வு எழுதவும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

;